From Sun Oct 3 07:12:55 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 14:16:01 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30019 invoked from network); 3 Oct 1999 14:15:59 -0000
Received: from iris.iupui.edu (134.68.220.32) by qg.egroups.com with SMTP; 3 Oct 1999 14:15:59 -0000
Received: from ravindrr.wishard.edu (ravindran.wishard.edu [134.68.32.254]) by iris.iupui.edu (8.9.1a/8.9.1/1.18IUPUIPO) with SMTP id JAA15535; Sun, 3 Oct 1999 09:15:57 -0500 (EST)
Message-Id: <3.0.3.16.19991003091723.27276834@...>
X-Sender: rravindr@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (16)
Date: Sun, 03 Oct 1999 09:17:23 -0500
To: perichandra@...
From: "Ram S. Ravindran"
Cc: agathiyar@egroups.com
In-Reply-To: <19991003031243.26994.rocketmail@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] thanks
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2411

A
>[இண்டி இராமின் முழக்கத்தின்படித் தமிழில் தற்காலக் கருத்துகளும் பயில எழுத ஆங்கில முதலை
மொழிபெயர்த்துப் படிக்கிறேன்.அவர்க்கு எம் எஅன்றி. அவர் இரண்டாம் முறையும் அண்மையில் அவ்வாறு
சொல்லவும் என் மண்டையில் ஏறி இந்த வேலையைச் செய்யத் தொடங்கியுள்ளது:-))

கமில் சுவெலெபிலின் "ஆற்றல்களின் கவிஞர்கள்"
["The Poets of the Powers" by Kamil Zvelebil]

பக்கம்: 19-20:
"...இது நாள்வரை ஆய்வாளர்கள் தமிழ்ச் சித்த மரபைப் பற்றி அறியாமல் இருந்ததற்குக் குறைந்ததுஇரண்டு
வெகு நல்லகாரனங்கள் உண்டு: முதலாவதாகச் சித்தர்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டு மரபு (வைதீக?)
இந்துக்களேகொண்டிருந்த மனச்சாய்வு(prejudice); இரண்டாவது,


சந்திரா

-----------------------------------------------------------------------------

எனது வேண்டுகோளுக்கு இசைந்து தாங்கள் செய்துவரும் மொழியாக்கச் செயலுக்கு என் நன்றி. மனச்சாய்வு
(prejudiced) என்பதை காற்புணர்ச்சி என்று படித்ததாக ஞாபகம். மனச்சாய்வு (biased?)

தமிழ் மொழியில் தற்காலக் கருத்துக்களையும், எண்ண ஒட்டங்களையும் (இந்த இணையத்தில்) பலர் எழுதினால்
அது தமிழை தயக்கத்துடன் செயல்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்

பல தமிழர்கள் தமிழை அடிப்படை அளவில் (to express mundane thoughts,needs and
emotions) தான் பயன்படுத்துகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் தற்கால எண்ணங்களை (
social, political, scientific, technological, economic) அவர்கள் மற்ற
பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ பயன்படுத்தி கேட்டதோ படித்ததோ இல்லை

நீங்கள் அமெரிக்காவில் வாழ்கிறீர்கள். இந்த npr வானொலி நிலையத்தை சனிக்கிழமை அடையுங்கள். 5
மணிநேரம் , கார் பற்றியோ, பணத்தைப் பற்றியோ, காய்கறித்தோட்டம் பற்றியோ எதாவது ஒண்ணை
விலாவாரியாக பேசுகிறார்கள். அதனால், அதைக் கேட்பவர்களுடைய (இந்தமாதிரி விடயங்களை)
ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலும் வளம் பெறுகிறது.

எனது ஆசை என்னவெனில், சாதாரணத் தமிழர்கள், மற்ற சாதரண மொழிபேசுபவர்கள் மாதிரி அன்றாட
வாழக்கையின் உயர்தர, சிக்கலான கருத்துக்களை தமிழ் மொழியிலேயே வெளிப்படுத்தும் ஆற்றல் பெறவேண்டும்
என்பது தான்.

இப்போது உன்னித்துக் கேட்டீர்களானால் எல்லா "பார்ட்டி" (குதூகலம்???) களிலும் தமிழர்கள் இரண்டு
உபசரிப்பு வாக்கியங்களை தமிழில் சொல்லியபின் (எப்படி இருக்கிறீங்க, பசங்க எண்ண பண்ணுறாங்க,
அப்பா அம்மா நல்லாயிருக்கிறாங்களா) தமிங்கிலீஷிலேயே முக்கால்வாசி உரையாடுகிறார்கள் (say
what do think about the Indian election, do you think Hillary should
compete, what do think about social security, patients bill of rights and
so on.

No one would dare attempt to converse in Tamil on those topics (beacause
they lack the Tamil vocabulary to express thoughts relevant to those
topics, they themselves had not heard others discuss those issues in Tamil).

செந்தமிழில் பேசுவதும் எழுதுவதும் அரசியல்வாதிகளாலும், தமிழ்ப் புலவர்களாலும், அல்லது தமிழ்
ஆசியார்களாலும் (அல்லது பட்டிமன்றத்தினர்களாலும்( they have become more of an
entertainers now) தான் முடியும் என்று மக்களிடம் பரவலாகப் படர்ந்திருக்கும் எண்ணத்தை, பல
கல்லூரியில் படித்த தமிழர்கள், தாங்களே தங்கள் வெளிப்பாட்டில் தமிழைப் பயன்படுத்தி மாற்ற
முயலவேண்டும்.

படித்தவர்கள், தமிழில் விவாதிக்காதலால், உரையாடல் செய்யாதலால், அரைகுறையாகப் படித்தவர்கள்,
தாங்கள் தமிழில் பேசினால், எழுதினால், தங்களைப் படித்தவர்கள் என்று மற்றவர்கள் கருதமாட்டார்கள்
என்கிற அல்ப எண்ணம் பலவருடங்களாக தமிழ் நாட்டிலும் மற்றதமிழர்கள் மனத்திலும் நிலைத்து வருகிறது. இதை
மாற்ற முயலுவது தமிழர்களின் கடமை.

இண்டி ராம்