From sadayan50@... Sun Oct 28 01:58:14 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 09:58:14 -0000
Received: (qmail 53139 invoked from network); 28 Oct 2001 09:58:13 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.221 with QMQP; 28 Oct 2001 09:58:13 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta3 with SMTP; 28 Oct 2001 09:58:13 -0000
Message-ID: <20011028095813.19796.qmail@...>
Received: from [194.170.1.75] by web13802.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 01:58:13 PST
Date: Sun, 28 Oct 2001 01:58:13 -0800 (PST)
Subject: Re: [agathiyar] thamizhk kuralkaL (was RE: Ellay Ram's Old Question et al)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12720


--- "era.murugan_achwin" wrote:
> சிதம்பரம் ஜெயராமன் குரலில் "மங்கியதோர் நிலவினிலே",
> "காவியமா..நெஞ்சில் ஓவியமா",
>
> "நல்லதோர் வீணை செய்தே", சீர்காழி குரலில் "வந்தேமாதரம்
> என்போம்", "சங்கே முழங்கு",
>
> "புதியதோர் உலகம் செய்வோம்", "நெஞ்சில் உரமும் இன்றி",
> லோகனாதன் குரலில்
>
> "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா", "என்று தணியும் இந்த
> சுதந்திர தாகம்",
>
> "ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க", "சாட்டை கையில்
> கொண்டு:,
>
> மகாலிங்கம் குரலில் "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே",
> டி.எம்.எஸ் குரலில்,
>
> "ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே..", "சின்னப் பயலே சின்னப்
> பயலே சேதி கேளடா",
>
> நாகூர் அனீபா குரலில், "இறைவனிடம் கையேந்துங்கள்", "தென்றல் காற்றே
> கொஞ்சம் நில்லு",
>
> முகவை ராஜமாணிக்கத்தின் "கேளுங்கள் தரப்படும்", "உன்னைப் போல்
> தலைவருண்டோ"
>
> உண்மையான தமிழ்க் குரல்கள் இல்லையா அவை எல்லாம்?
>


உஹும்

சிதம்பரம் ஜெயராமனின் "விண்னோடும் முகிலோடும் விளையாடும்
வெண்ணிலவே"

லோகநாதனின் "ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன் மேலே"

டி.ஆர் மகாலிங்கத்தின் "ஆடை கட்டி வந்த நிலவோ"

இவையில்லாமல் உங்கள் மடல் நிறக்கவில்லை

என் ஏ.எம் ராஜாவை விட்டு விட்டீர்கள்

"பிருந்தாவனமும் நந்தகுமாரனும்"
"மாசிலா உண்மைக் காதலே"

காதில் ரீங்காரமிடவில்லையா ?

> இன்றோ, "மார்கரீட்டா..மார்க்கரீட்டா" என்று பஞ்சு போல் மெத்தென்று
> ஆண்குரல்..
>
> "கட்டிப் புடிடா" என்று கரகரப்பாகப் பெண்குரல்..
>
> சகாப்தங்கள் முடிந்து விட்டன..எச்ச சொச்சங்களின் வெற்றொலி தான்
> மிகுதியும். இப்போது

நான்கு வாரங்களுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும்
"பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தனது முதல் பாடலாக
"காற்றினிலே வரும் கீதம்" என்ற பாட்டைப்பாடி "திருமதி. எம்.எஸ்"
அவர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள். மன்றத்தில் அனைவரும்
கைதட்டி பாராட்டினார்கள். தொகுப்பாளர் "அப்துல் ஹமீட்" ரொம்பவும்
அச்சிறுமியை சிலாகித்தார். அடுத்த சுற்று வரும்போது அச்சிறுமி பாடிய
பாட்டைக் கேட்டு அவர் முகம் சுளித்தது வெளிப்படையாக தெரிந்தது.
அச்சிறுமி பாடிய பாடல் "காணக் கருங்குயிலே கச்சேரிக்கு வரியா
வரியா?" நல்லவேளை அச்சிறுமி "மலெ மலெ மலெ மருதமலை"
பாடவில்லை, பாடினால் அடித்தே விட்டிருப்பார்.


=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com