எதற்கு மொட்டை விழ நாளாக வேண்டும்? சிகை திருத்துநர்கள் வேலை நிறுத்தமா?
நீங்கள் சொன்னதுபோல் ஈனஸ்வர ஆண்குரல்கள் பல சமயம் படுத்தியிருக்கின்றன.
"கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கடிச்சா" (உதித் நாராயண்).
ஒரு காலத்தில் (இன்றும்கூட) உச்சரிப்பால் மிகவும் சிரமப்படுத்தியவர் யேசுதாஸ். இன்று
கேட்கவே வேண்டாம் ஒரு பெரிய வரிசையே இருக்கிறது. (பட்டியல் இடவேண்டிய அவசியம் இல்லை;
ரகுமான் இசையில் பாடும் அணைவரும் அதில் அடக்கம்.
வருங்காலத்திலாவது தமிழில் யாராவது பாடுவார்களா?
வெங்கட்
தொராண்டோ
>
> அப்படித்தான் செம்மீனில் "கடலினக்கர போனோரே" யை அரையும்
> குறையுமாகக் காதில் வாங்கிக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் பக்கத்துப் வக்கீல்
> கேட்டது "கோனார் எதுக்கோசரம் கடலுக்கு அக்கரை போனார்?"
>
> அன்புடன்,
> இரா.முருகன்