From kisna@... Tue Dec 11 15:57:28 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 11 Dec 2001 23:57:26 -0000
Received: (qmail 31621 invoked from network); 11 Dec 2001 23:57:26 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 11 Dec 2001 23:57:26 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Dec 2001 23:57:27 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by spade.pacific.net.sg with ESMTP id fBBNut027141; Wed, 12 Dec 2001 07:56:55 +0800
Received: from kisna (mcns232.docsis222.singa.pore.net [202.156.222.232]) by smtp2.pacific.net.sg with SMTP id fBBNutN08420; Wed, 12 Dec 2001 07:56:55 +0800
Message-Id: <3.0.6.32.20011212075437.00846de0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Wed, 12 Dec 2001 07:54:37 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள் # 25
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 13929
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 25
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
உ.வே.சாமிநாதையர் (1855 - 1942)
`````````````````````````````````````````````````
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்று, கும்பகோணம்,
சென்னை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்கக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றி,
''மகாம கோபாத்தியாய'' டாகடர் என்னும் பட்டங்களைப் பெற்று வாழ்ந்தவர். உ.வே. சாமிநாததையர்,
நீருக்கும் நெருப்புக்கும் இரையாகவிருந்த தமிழைத் தடுத்துக் காப்பாற்றிய தமிழ்த்தாயின் தாவபுதல்வர்.
ஏட்டுச் சுவடிகளிலிருந்து இலக்கியத்தை அச்சு வாகனத்திலேற்றியவர். ஏட்டுத் தொகைகளில்
ஐந்து நூல்களையும் பத்துப்பாட்டையும் செம்மையான முறையில் பதிப்பித்தவர்.
பல உரை நடை நூல்களைப் படைத்தவர்.
'' காலத்துக்கும் நாகரீகத்துக்கும் பழக்க வழக்கங்களும் ஏற்றபடி ஜனங்களுடைய
கருத்துகளும் விருப்பங்களும் மாறி வருகின்றன. செய்யுள் நூல்களே எங்கும் பரவி வசன நடை
நூல்கல் அருகி வழங்கிய காலம் ஒன்று. இப்போது செய்யுள் நூல்கள் குறைந்தும் வசன நூல்கள்
அதிகமாகவும் வருகின்றன.காரணம் செய்யுளைக் காட்டிலும் வசன மூலமாக ஜனங்கள்
விஷயங்களை மிகவும் சுலபமாகத் தெரிந்து கொள்ள இயல்வதுதான். ஆண்டுதோறும்
நூற்றுக்கணக்கான வசன நூல்கள் பல துறைகளிலும் இயற்றப்பெற்று வெளியாகி வருகின்றன.
என் இளமை முதல் என் ஞாபகம் முழுவதும் செய்யுள் நூல்களிலேயே ஊன்றியிருந்தமையால்
வசன நூல்களில் என் கருத்து அதிகமாகச் செல்லவில்லை.
000000000000 00000000000000 00000000000000