From naga ganesan@... Sat Jan 26 09:56:12 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 17:56:11 -0000
Received: (qmail 19840 invoked from network); 26 Jan 2002 17:56:11 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 17:56:11 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 17:56:11 -0000
Received: from [216.115.96.45] by n27.groups.yahoo.com with NNFMP; 26 Jan 2002 17:56:11 -0000
Date: Sat, 26 Jan 2002 17:56:07 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
Message-ID:
In-Reply-To: <3.0.6.32.20020127010545.007c7eb0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1294
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.55
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15230

--- In agathiyar@y..., Krishnan/ கிருஷ்ணா wrote:
>
> >சாது சுவாமி மடம் பழனி விஞ்ச் ஆபீசுக்கு எதிரே.
> சாது சாமி தொண்டை நாட்டார், வள்ளலாரைத்
> தொடர்ந்து
> கொங்குநாட்டில் அன்னதானத்தை பெருவாரியாக
> >நிருமாணித்தவர்.
>
> இப்போது சாது சுவாமி மடத்தினை சண்முக சுவாமி மேற்பார்வையில்
> நடக்கிறது என்று நினைக்கிறேன்.
>

அன்பு நண்பருக்கு,

நானும் சண்முக சுவாமியும் Pre-University (PUC)
ஒன்றாகப் படித்தோம். பின்னர் வக்கீலாகப் படித்தார்.

--------

சாது சாமி சமாதியும் நந்தவனமும் சமத்தூர் வாணவராயர்
குடும்பத்தார் கட்டியது. அவர்கள் வீடு ரஜனியின் எஜமான்
படத்தில் வரும். (எனக்கு அத்தை வீடு).

பழனியில் மலைமேல் மடம் முத்தூரார் கட்டளை.
அவர்கள் வீடு நாசர் /(படத்தில் அவர் தந்தை சின்னச்சாமி)
வீடாக தேவர் மகனில் வரும்.
என் அப்பத்தா (தந்தையின் அம்மா) ஊர்க் கோயில் சூலக்கல் தேர்
தேவர் மகனில் வருகிறது. அக்கோயில் பற்றி 100 ஆண்டு
முன்னர் மதார்சா சாயபவர்கள் பாடினமை பற்றி எழுதினேன்.
என் அம்மா வீடு சிங்கநல்லூர் (முதலில் சிங்களாந்தக நல்லூர்,
பாண்டியர்க்குத் துணைசென்று சிங்களர் கொட்டம் 800
ஆண்டுகளுக்கு முன் அடக்கினதால்).
சிங்கநல்லூர்த் தொட்டிக்கட்டு வீடு தேவர் மகனில்
சிவாஜி-கமல் வீடாகக் காட்டப்படுகிறது.
VCD வாங்கிப் பார்த்ததில் இiவை பற்றி அறியலாயிற்று.

அன்புடன்,
நா. கணேசன்