From jaybee@... Wed Mar 13 01:34:09 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 13 Mar 2002 09:34:09 -0000
Received: (qmail 13655 invoked from network); 13 Mar 2002 09:34:08 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 13 Mar 2002 09:34:08 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 13 Mar 2002 09:34:08 -0000
Received: from user (sp-103-55.tm.net.my [210.186.103.55]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GSW003E1NWOCX@...> for agathiyar@yahoogroups.com; Wed, 13 Mar 2002 17:34:03 +0800 (SGT)
Date: Wed, 13 Mar 2002 17:36:09 +0800
Subject: ottakkUththar on ThiruneyththAnam - Re: [agathiyar] Re: திருமுறைத் தியானம்
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020313173609.00768160@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <004d01c1c8bb$14e24fe0$0101a8c0@hppav>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16642

>--- In agathiyar@y..., "Vidya" wrote:
>> திருநெய்த்தானம்
எங்கே உள்ளது?>>
>>
>> வித்யா
>
>At 10:56 AM 3/11/02 +0000,JayBee wrote:
>
>தஞ்சையிலிருந்து 10 மைல் தூரத்தில் இருக்கிறது.
>'தில்லைத்தானம்' என்று இப்போது அதனை
அழைப்பார்கள்.
>
>இவ்வூரைப் பற்றிய அழகான ஆனால் நெருடலான பாடல்கள்
>இரண்டு இருக்கின்றன.

>
>அடுத்த மடலில் பார்ப்போம்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி

JayBee writes:

ஒட்டக்கூத்தர்பிரான் திருநெய்த்தானத்து ஈசனைப் பற்றிப்
பாடிய பாடல்:

விக்காவுக்காவித்தாவிப்போய்விட்டானட்டார் சுட்டூர் புக்கார்
இக்காயத்தாசைப் பாடுற்றேயிற்றேடிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்காடப் பேய்தொக்காடச் சூழப்பாடத்தீவெப்பாடப் பூண்
நெக்காடக் கானத்தாடப்பேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே.

நெருடலாகத்தானே இருக்கிறது?
அதைக்கொஞ்சம் அக்கக்காகப் பிரித்துப்போடுகிறேன்.

விக்கா, உக்கு, ஆவிப்போய்விட்டால் நட்டார் சுட்டு ஊர் புக்கார்
இக்காயத்து ஆசைப்பாடு உற்று இல் தேடிப்போய் வைப்பீர்.
நிற்பீர்.....அக்கு ஆட, பேய் தொக்கு ஆட, சூழ் அப்பு ஆட, தீ வெப்பு ஆடப்
பூண் நெக்கு ஆட, அக்கானத்து ஆடு அப்பேர் நெய்த்தானைச் சேவித்தே!

விக்கி, உக்கி, ஆவி உடலைவிட்டுத் தாவிப்போய் விட்டால்
உற்றார் உறவினர் பிணத்தை எரித்துவிட்டு ஊருக்குள் போய்விடுவார்கள்.
(இந்தக் கருத்தைச் சொல்லும் திருமந்திரப்பாடல் ஒன்று உண்டு).

அப்படிப்பட்ட உடல்மேல் ஆசை வைத்து அதற்காகவே
பொருளைத்தேடி வீட்டிற்குள் கொண்டுவந்து சேர்த்து வைப்பீர்கள்.
(உடலைப் பேணுவதற்காக அத்தனைப் பாடா?
Maslow's Hierarchy of Needs-ஐத் தேடிப் பிடித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.)

எலும்பு மாலை ஆட, பேய்க்கூட்டம் ஆட, சடையில் இருக்கும் நீர் -
கங்கை ஆட, கையில் ஏந்தியிருக்கும் வெப்பமான நெருப்பு ஆட,
அணிந்திருக்கும் அணிகள் ஆட, அந்தச்சுடுகாட்டில் நடனம் செய்கின்ற
அப்பேர்ப்பட்ட திருநெய்த்தானத்து ஈசனைச் சேவித்து நிற்பீராக!

அன்புடன்

ஜெயபாரதி




>
>>
>> திருச்சிற்றம்பலம்
>>
>> > திருமுறைத்தியானம்
>> >
>> > ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான்
புலவர்.
>> > பு.மா.ஜய செந்தில்நாதன்
>> > திருநாவுக்கரசர் திருநெய்த்தானம்
>> >
நெய்யாடியப்பர் - பாலாம்பிகை
>> > > "நெய்த்தானமேவிய நீலகண்டா போற்றி"
>> > காலனை
வீழச்செற்ற கழலடி இரண்டும் வந்தென்
>> > மேலவாயிருக்கப் பெற்றேன் மேதகத்
தோன்றுகின்ற
========================