From perichandra@... Fri Mar 15 18:15:23 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 16 Mar 2002 02:15:23 -0000
Received: (qmail 38979 invoked from network); 16 Mar 2002 02:15:22 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 16 Mar 2002 02:15:22 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 16 Mar 2002 02:15:22 -0000
Received: from [216.115.96.179] by n1.groups.yahoo.com with NNFMP; 16 Mar 2002 02:15:22 -0000
Date: Sat, 16 Mar 2002 02:15:20 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar]Ramanar
Message-ID:
In-Reply-To: <20020315192840.22464.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1096
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16703

அன்புள்ள மதுரபாரதி
மிக்க நன்றி...

நல்லாரைக் காண்பதுவு நன்று...
நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவு நன்று...


-...
>
> ரமணரைக் கொல்லவோ அன்றி அச்சுறுத்தவோ எண்ணி அவர் பல செயல்கள் செய்யத்
> தொடங்கினார். ..
>
> இஇந்த முயற்சியிலெல்லாம் தோற்ற பெரியவர் பாலானந்தா என்ற கபட சன்னியாசியைத்
>துணைகொண்டார். வசீகரமும் நல்ல கல்வியும் கொண்ட பாலானந்தா சன்னியாசி என்ற
>பெயரில் பலரை ஏய்த்து வந்தார். ...

தவம் மறைந்தொழுகும் தன்மையிலாளரைப் புடைத்துண்ணும் பூம்புகார்ச் சதுக்கப்பூதம்
அருணையில்மட்டும் இரமணர்போல மிக இரக்கமுள்ளதோ?!


>ஒருமுறை ரமணருடன் தனிமையில் இஇருக்கையில் "நான் உன் குரு என்று சொல்லிப் பணம்
>வசூலிப்பேன். உனக்கெதுவும் நட்டமில்லை, சும்மா இஇரு" என்றாராம்.

இப்படிக்கூட ஆட்கள் இருந்திருக்கிறார்கள்!

>
> பகவான் தெய்வீகக் கடல். இஇவரை மறுப்பதில் தன் சக்தியை விரயமாக்குகிலார். ஆனாலும்
பாலனந்தர் கொட்டம் அடங்கியது.
>
> அது பெரிய கதை...

மிகவும் ஆர்வம்.

>
> கருணைக்கடலில் பின்னும் மூழ்குவோம்.

>
> அன்புடன்
>
> மதுரபாரதி

எங்களுக்கு மிகவும் புண்ணியம் இதைப் படிப்பதில்.
அன்புடன்
பெ.சந்திரசேகரன்.