"Dr.P.Chandra Bose" wrote:
>
> சாகாவரம் பெற்ற பாடல்களில் அதுவும் ஒன்று.
>
> படைப்பதனால் என் பேர் இறைவன்.
>
> மானிட இனத்தை ஆட்டி வைப்பேன். அவர்
> மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன்.
> நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த
> நிலையிலும் எனக்கு மரணமில்லை
>
> என்ற வரிகள் அந்த பாடலில்தான் உள்ளன.
>
> So long as men can breathe, or eyes can see
> So long lives this and gives life to thee.
>
> என்று திருமணம் செய்ய மறுத்த தன் நண்பனைப் பற்றி எழுதி தன் கவிதை இருக்கும் வரையில் இதில்
> எழுதப்பட்டுள்ள நீயும் வாழ்வாய். இந்த வரிகள் உனக்கு வாழ்வு கொடுக்கும் என்று எழுதிய ஷேக்ஸ்பியர் கவிதை
> வரிகள் கூட கண்ணதாசனின் வரிகள் முன் மறைந்து விடும்.
>
> மிக்க அன்புடன்
> பெ. சந்திர போஸ்
> சென்னை.
>
> At 09:47 PM 7/1/02 +0800, you wrote:
> >At 05:43 PM 6/30/02 -0700, you wrote:
> >>ஒரு படத்தில் கல்லூரி ஆண்டுவிழாக்காட்சியில் "ஒரு கோப்பையில் என் குடியிருப்பு"
> >>என்று
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/