> உமாதேவிக்கு வாசனை எண்ணை வாங்கிக் குடுத்திருப்பாரோன்னு
> கங்கா தேவி நினைக்க, கங்கைக்கு Sபெசல் "ம்பூவோன்னு
> உமா தேவி நினைக்க..கோபத்துல ரெண்டு பேருக்கும் பேச்சு வரல..
> நக்கீரர் விசயம் புரியாம பொருள் குற்றம்னு சொல்லி வாங்கி கட்டிக்கிட்டாரு...
==================
கங்காவும் உமாவும் சண்டை போட்டது இருக்கட்டும். முத்துராமனுக்கு இந்த
சந்தேகம் வரக் காரணமாக இருந்த அந்த நடிகை யாரோ ? அந்தக் காலத்துல
பலமுறை கனவில் வந்திருப்பார்களே :-)
>கன்னீப் பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலச் சுவைப்பது என்று சோன்பப்டி பாட்டு ஒண்ணு
>பாடுவாங்களே, அது மாதிரி அவ்விடத்து வாயில் ஊறும் எச்சிலுக்கு பாலும் தேனும் கலந்த சுவை
>உண்டாமே, அப்பிடியா?
-------------------------------------------
வாத்ஸ்யாயனர் கூட இதப் பத்தி ஏதோ சொல்லியிருக்காராமே ?
பெரிசுகள் நிறைந்த சபையில் சின்னப்பையனிடம் கேட்டால் என்ன பதில் சொல்வது.. :-)
கம்பர் இந்த விஷயத்தை கையாண்டுள்ளாரா ?
>சொன்னாக்க, கூந்தல் ஆராய்ச்சிக்கு என் பங்கு வரும். ;-)
ஒங்க ஆராய்ச்சியை எடுத்து வுடுங்கண்ணா.
இந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட (சில) வீரர்களின் கூந்தல்(?) ஸ்டைலை அந்தக் காலத்திலேயே
ஹேமநாத பாகவதரின் அடிப்பொடிகள் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.
(சில மாதங்கள் முன் ஜேபியவர்கள் அந்தக் கால கூந்தல் ஸ்டைலைப் பற்றி எழுதியது
ஞாபகம் வருகிறது)
=======================================