From jaybee@... Tue Jul 23 07:47:14 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 14:47:14 -0000
Received: (qmail 29503 invoked from network); 23 Jul 2002 14:47:12 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 14:47:12 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 14:47:12 -0000
Received: from user (sp-103-107.tm.net.my [210.186.103.107]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZP005H6IEL84@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Jul 2002 22:47:11 +0800 (SGT)
Date: Tue, 23 Jul 2002 22:44:11 +0800
Subject: Re: [agathiyar] Uvamai #13
In-reply-to: <3.0.6.32.20020723184648.007de3e0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "Dr.P.Chandra Bose" , Hari Krishnan Message-id: <3.0.3.32.20020723224411.006f1d9c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020723132842.006fe20c@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19182
At 06:46 PM 7/23/02 +0500, you wrote:
>
>நான் ரெடி
>நீங்க ரெடியா என்று தொடங்கி
>
>
>சக்தி மசாலா பொடியா நான் ரெடி
>என்னை சாம்பாரா கொதிக்க வைக்க நீங்க ரெடியா
>
>இபப்டியே போய் நாயுடு ஹால் சமாச்சாரமெல்லாம் இழுத்து சிறிது விரசமாகவே முடிகிறது.
>
>இதனை டிவியும் லஜ்ஜை ( இது எந்த மொழி சொல் ) இல்லாமல் வெளிச்சம் போட்டுஇந்த பாட்டைக்
>காட்டுகிறது.
சமஸ்கிருதம்.
'லஜ்ஜா' என்ற மூலம். இச்சொல் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்திலும்
அம்பிகையின் பெயர்களில் ஒன்றாக வருகிறது. வெட்கம், கூச்சம்
முதலியவை கலந்த உணர்ச்சி.
>
>நானும் வேலை மெனக்கெட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
>
>அது சரி உவமைக் களஞ்சியமான அந்தப் பழம் பாடல் எது.
>
>அத்திக் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலா?
>
>அன்புடன்
>போஸ்
>சென்னை.
நாயுடு ஹால் சமாச்சாரம், அது இது என்று நீங்கள் மேலே
எழுதியுள்ள தொனியைக் கண்டதும் அதை எழுதுவதற்கே
பயமாயிருக்கிறது.
பரவாயில்லை. நல்ல நயங்கள் அதில் தென்படுகின்றன.
இன்னொன்று. ஒரே சமாச்சாரத்தைப் பற்றிய அத்தனை உவமைகள்!
அவற்றையும் ஒன்றுபின்னால் ஒன்றாகச் சரம் தொடுத்தாற்போல!!
அதை அடுத்தாற்போல அனுப்பிவைக்கிறேன். மூல ஏட்டில்
இருந்தாற்போலவே படியெடுத்து அப்படியே எழுதியிருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் ஏட்டில் எழுதும்போது சொற்களுக்கு இடையில்
இடைவெளி விடாமல் ஒரேதாக எழுதிக்கொண்டே போய்விடுவார்கள்.
எங்கே வாக்கியம் தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்பதையெல்லாம்
கண்டுபிடிப்பது கஷ்டம்.
முதலில் பாடலைச் சந்தி பிரித்துவிடுகிறேன். அப்புறம்
அதனைப் படித்துவிட்டு, அர்த்தம் சொல்லிப் பார்ப்போம்.
என்ன ஹரி சார், நீங்க ரெடியா?
அன்புடன்
ஜெயபாரதி
>
>At 01:28 PM 7/23/02 +0800, you wrote:
>>
>>அன்பரகளே,
>>
>> உவமைகளைப் பற்றி ஓர் இழை அகத்தியத்தில்
>>ஊடாடுகிறது அல்லவா?
>> சில அருமையான உவமையைச் சினிமாப் பாட்டுக்களில்
>>காணல
>
>
====================>