மேலுமிருக்கலாம். தலை தெரிந்தால் அல்லவா வாலைப் பிடிக்க! :-)
அன்புடன்,
குமார்
ஜாவா
--- In agathiyar@yahoogroups.com, vidya jayaram wrote:
>
> போதிதர்மர் பின்பற்றிய வழி மகாயானம் (பெரும்சக்கிரம்) ஆகும். மகாயானத்தி
ன் அடிப்படைதத்துவங்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் வாழ்ந்த
நாகார்ஜ்உனர் முதன்முறையாக விளக்கி உரையாற்றினார். . அதன் முக்கிய கோட்பாடு
சூன்ய வாதமாகும். அதன் முக்கிய வழிபட்டு
>
> நூல் "வைர தயம் சூத்திரம்" (Diamond Heart Sutra) ஆகும்
>
> --------
>
> மகாயான வழியில் சீனாவில் 8 பிரிவுகள்.அதில் ஒன்று போதி தர்மரின் பிரிவு.
>
> தனை சான் பிரிவு அல்லது intuitive school என்பர்.சான் என்பது தி
யானம் என்ற சொல்லின் திரிபு.தன் முக்கிய கோட்பாடு அமர்ந்த நிலையில் தி
யானம் மற்றும் கோஅன்.ந்த பிரிவின் காரணகர்த்தா காசியபர்.ஒரு முறை பிரம்மன்
புத்தரிடம் மலர் ஒன்றை கொடுத்து தர்மத்தை எடுத்துரைக்க
>
> சொன்னபோது அனைவரும் புரியாது அமர்ந்திருந்தனர்.காசியபர் மட்டும் முறுவலி
த்தாராம்.வெறும் எழுத்துக்களாலோ,வார்த்தைகளாலோ
>
> முடியாதவற்றை தியானத்தால் அடைவதே ப்பிரிவின் நோக்கம்.போதி தர்மர்
ப்பிரிவின் 28வது தலைவர்.
>
> மேலும் மணிமேகலையில் வரும் அற்வாண அடிகள் யார் ?
>
> நாகார்ஜுன்ர் அல்ல்து திக்னகர் என்று அறிஞர் சொல்கிறார்கள்.
>
> மகாயானம் தென்னிந்தியாவில் தான் வளர்ச்சி அடைந்த்து என்றும்,
>
> Buuston ,Taaranaatha போன்ற அறிஞர்கள் நாகார்ஜுனா,திக்னகா,தர்மகீர்த்தி,சந்தி
ரகீர்த்தி அனைவரும் தென்னிந்தியாவைச்
>
> சார்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள்.
>
> நாகார்ஜுனரின் சூன்ய வாதம் nihilism என்பது அல்ல..வேதாந்த்திற்கு மிக அருகில்
வருகிறது ஆனால் அதுவும் அல்ல..
>
> புரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக் இருக்கும்..
>
>
>
> வித்யா